கோவை மாவட்டம் சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(22). இவர் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடைய தாயார் ஒரு தையல் தொழிலாளி.இந்த நிலையில், அவருடைய தையல் கடைக்கு சரோஜா என்ற 60 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய துணிகளை தைப்பதற்காக கொடுத்து வந்திருக்கிறார். எப்போதும் சரோஜாவின் துணிகளை தைத்துவிட்டு அதனை தன்னுடைய மகனிடம் கொடுத்தனுப்பி பணம் வாங்கி …
College student
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார்.
மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று …
இந்த கால இளம்பெண்களும் சரி, இளைஞர்களும் சரி தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எடுக்கும் சில முடிவுகள் இறுதியில் அவர்களுக்கு துன்பத்தையே தருகின்றன.அப்படி அவர்கள் அலட்சியத்துடன் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டும் துன்பத்தை கொடுத்தால் பரவாயில்லை. மாறாக அவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்து இவர்கள் எடுக்கும் முடிவானது துன்பத்தில் தள்ளி விடுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் …
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி கிராமத்தில், தேவேந்திரன் என்பவர் தனது மகன் ஆசீஸ்தேவ், 21 வசித்து வருகிறார். மகன் ஆத்துார், கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் அதே கல்லுாரியில் பி.காம்., துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. …
மேற்குவங்க மாநில பகுதியில் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியினை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வுக்காக தனது அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தினை தந்தை தர மறுத்ததால் அதே சக்கர போர்த்தி அவரது மகன் …
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள மிட்டாசின்ன அள்ளியில் ராஷ்மிகா 17 என்கிற இளம்பெண் , தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஙகே இருக்கின்ற அரசுப் பள்ளியி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமா கொண்டிருந்த அவர் 16 ஆம் நாள் அன்று சைக்கிளில் சென்றுள்ளார்.
அன்றைய பள்ளி …
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள அரியானூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் அருள்மொழி குமார் என்பவரின் மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி துறையில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் தினமும் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முடியாத நிலையால் கல்லூரிக்கு எதிரிலே தனியார் விடுதியில் ரூம் ஒன்றை எடுத்து இருந்துள்ளார். தினமும் தனது பெற்றோரிடம் செல்போனில் …
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
சென்ற வியாழக்கிழமை அன்று, கல்லூரியில் வகுப்பறையின் உள்ளே செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் செல்போனை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை திரும்ப கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட …
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக …
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என …