மலேசிய நாட்டில் பஃபர் மீனை சாப்பிட்ட மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கோமாநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவைச் சார்ந்த எண்பத்தி நான்கு வயது பெண் ஒருவரும் அவரது கணவரும் அருகில் உள்ள கடையிலிருந்து பஃபர் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர் சாப்பிட்ட சில நேரங்களில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். தற்போது […]
coma
அரியலூர் மாவட்டத்தில் திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர் தகராறில் ஈடுபட்டு சுயநினைவை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் குடிபோதையில் இருந்த நிலையில் உதயநத்தம் என்ற கிராமத்தைச் சார்ந்த கார்த்திக் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயமணியை தொடர்பு கொண்ட கார்த்திக் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தழுதாழைமேட்டைச் […]