எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான சில சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும், இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளை மாநில அரசுகள் அடையாளம் கண்டு தீர்மானிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. LPG க்கு […]

