fbpx

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் பகுதி ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில், நெய் கிருஷ்ணன் என்ற நபர் ஒருவர், நேற்று இரவு தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது முத்துகிருஷ்ணன் வளர்த்து வரும் நாய், நெய் கிருஷ்ணனை …

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சி.பி.எம். 24 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் அரசியல் …

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த சிபிஐ(எம்) தலைவர் எம்எம் லாரன்ஸ் காலமானார்.

1950 ஆம் ஆண்டு கேரளாவில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது இங்குள்ள எடப்பள்ளியில் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் தொடர்புடைய தலைவர்களில் ஒருவரான மூத்த சிபிஐ(எம்) தலைவர் எம்எம் லாரன்ஸ் காலமானார். அவருக்கு வயது 95. சுமார் ஒரு மாதமாக வயது தொடர்பான நோய்களால் சிகிச்சை …

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

யெச்சூரி முதலில் பரிசோதனைக்காகச் சென்றிருந்தார், பின்னர் அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை …

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஜா ராஜசேகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆக இருந்த இவர், ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளராகவும் இருந்தார். இவர் தனது கடையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர் ரோஜா ராஜசேகரையும் அவரது மனைவியையும் கைது …