சென்னையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில தினங்களுக்கு முன்கூட சென்னை தரமணி சாலையில் 114km வேகத்தில் போன இரண்டு சிறுவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பலியான சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற விபத்துக்கு காரணம் போக்குவரத்து வீதிமீறள்கள் தான் , இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பலியாகுகின்றனர். இது போன்ற சம்பவங்களை தவிர்த்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்களை […]