fbpx

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக் கோராறு காரணமாக லக்னோவின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலின்படி, அவர் கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு மதுராவில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது. முதலில், குவாலியரில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், செப்டம்பர் 8 …