fbpx

கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது .கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடைபெறும் திருவிழாவையொட்டி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. எனவே இதற்காக தேவாலய …

பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான பங்கஜ் உதாஸ் இன்று காலை 11 மணி அளவில் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நாம் சாஜன் மற்றும் மொஹ்ரா போன்ற திரைப்படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.

பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் அவரது மறைவிற்கு …

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீராத பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. சில நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் இரு நாடுகளும் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஏராளமான போர்வீரர்கள் மற்றும் பொதுமக்களும் அப்பாவி குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் …

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சையும் அவருக்கு அளித்து வந்த நிலையில் சிகிச்சை …

இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார்.

அசாமின் புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிஞருமான இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார். அவருக்கு வயது 77.கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஜுக்தி பிகாஷ், ஜுக்திர் போஹோரோட் சமாஜ், மற்றும் ஜோதி-பிஷ்ணு …

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த …

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் …