ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அஃப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.. தாக்குதல் எந்த இடங்களில் நடந்தது? பாகிஸ்தான் படைகள் குனர் மற்றும் பக்திகா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் […]

