fbpx

தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை அக்டோபர் 1951 மற்றும் பிப்ரவரி 1952 க்கு இடையில் நடத்தியது. இந்தத் தேர்தலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஜனநாயக தேர்தலின் சவால்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்வோம்.…

Election: இந்தியாவில் 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல்(Election) தெலுங்கானா மாநிலத்தில் …

CM Yogi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு …

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடி எதிர்ப்பு அலை’, நாடு முழுவதும் வீசுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில்; இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை ராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான …

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆன கே எஸ் அழகிரி பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தேர்தலை சுட்டிக்காட்டி பாஜக கட்சியினருக்கு எச்சரிக்கை உடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சமீபத்தில் தெலுங்கானா ராஜஸ்தான் …