டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.. ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொள்ளாதது “வெட்கக்கேடானது” என்று பாஜக கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சமீபத்தில் என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில், “LoP” ராகுல் காந்தி ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் நடந்த […]