பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. டிசம்பர் 2024 வரை அபராதம் இன்றி பான்-ஆதார் இணைக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் இன்னும் இதனைச் செய்யவில்லை. பெரும்பாலான வரி ஏய்ப்பாளர்கள் (tax evaders) இந்த இணைப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அபராதத்துடன் கூடிய கடைசி வாய்ப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை ரூபாய் 1,000 அபராதத்துடன் இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் […]

