fbpx

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசலிஸ்ட்’ ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளிபடி செய்தது. இந்த மனுக்களை முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மதச்சார்பற்ற மற்றும் …

தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில்  கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராஜ்நாத் சிங் …