கொச்சி அருகே கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய விபத்தை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. கடலுக்கு 70 கி.மீ. தொலைவில், பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்ததில், அதிலிருந்த 640 கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதில் 13 ஆபத்தான சரக்குகள் உள்ளன என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. விபத்துக்குள்ளான வேளையில் […]