இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் …