fbpx

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா அருகில் உள்ள கடையில் …

பொதுவாக குளிர்பானங்கள் என்பது வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காகவும், உடலில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவும் அருந்தப்படுவது.

ஆனால், வெயில் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையில், மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இருந்தாலும், இந்த கார்பனேற்ற பானங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது.

குளிர்பானங்களில், இருக்கின்ற கார்போனிக் ஆசிட் என்பது …

குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

குளிர்பானங்களில் …