ஐ.நா. காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு மாநாட்டின் (யு.என்.எஃப்.சி.சி.சி – UNFCCC) கட்சிகளின் 30வது மாநாடு (சி.ஓ.பி.30), ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு வார காலநிலை பேச்சுவார்த்தைகள் ஆகும். இது திங்கள்கிழமை பிரேசிலின் பெலெம் நகரில் தொடங்கியது. இது உலகளாவிய காலநிலையைக் காப்பாற்றுவதுடன், ஐ.நா.வால் கட்டாயப்படுத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை செயல்முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது பற்றியும் பேசுகிறது. இந்தநிலையில், நேற்றைய மாநாட்டில், 50,000 க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் […]

