fbpx

முற்காலத்தில், சமையல் செய்வதும், தண்ணீர் பருகுவதும் என அனைத்து விதமான செயல்களுக்கும் மண்பாண்டங்களை தான் பயன்படுத்தினார்கள் .ஒரு காலத்தில், மண்பாண்டங்களில் நீர் வைத்து குடித்தால், அதன் சுவையே தனியாக தெரியும். மேலும் வெயில் காலத்தில் தற்போதும், இந்த மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது நாம் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பருகினால், என்ன விதமான …