fbpx

மண் பானை மற்றும் செம்பு பாத்திரம். இந்த இரண்டில் எதில் வைத்து குடிக்கும் தண்ணீரில் நிறைய நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நேரங்களில் நாம் அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியம். செயற்கையான முறையில் பிரிட்ஜில் வைத்து தண்ணீரை குடிப்பதற்கு பதில் மண் பானையில் …