கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன.. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் லாக்டவுன் அமலில் இருந்தது.. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அத்தியாவசிய வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டது.. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.. இந்த லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் ஆணுறை மற்றும் கருத்தடை […]