கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒராண்டை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் தற்போது நிலைமை மிகவும் முக்கியமானது, குறிப்பாக கொரோனாவின் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்த பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. போரிஸ் ஜான்சன் […]
coronavirus latest
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒராண்டை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் தற்போது நிலைமை மிகவும் முக்கியமானது, குறிப்பாக கொரோனாவின் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்த பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. போரிஸ் ஜான்சன் […]
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒராண்டை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் தற்போது நிலைமை மிகவும் முக்கியமானது, குறிப்பாக கொரோனாவின் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்த பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. போரிஸ் ஜான்சன் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிவேக உயர்வைத் தடுக்க நாடு போராடி வரும் நிலையில், வரும் புதன்கிழமை முதல் ஜெர்மனி ஒரு கடினமான லாக்டவுனை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பரவத் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் ஒருசில நாடுகளில் அதன் பாதிப்பு குறையவில்லை. 2-வது அலை, மூன்றாவது அலை என கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த […]
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் மிச்சிகனில் ஒரு வயதான தம்பதியினர் ஒரே நாளில் கொரோனா காரணமாக இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோடி 47 ஆண்டுகளுக்கு முன்பு இன்று திருமணம் செய்து கொண்டனர். இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த இருவரும் ஒரே நாளில் கொரோனாவால் இறந்தனர். அவர்களுக்கு 75 வயதாகிறது. தம்பதியினரின் குடும்பத்தினர் ஒரு உணவகத்தில் […]
அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ தரவுகளின் பகுப்பாய்வின்படி, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு, குணமடைந்த நோயாளிகளின் உடல்களில் 90 நாட்கள் வைரஸ் தங்கியிருப்பதைக் காட்டுகிறது. இத்தகைய நோயாளிகள் இந்தியா போன்ற நாடுகளில் இந்த உயிர்க்கொல்லி நோயைப் அதிகமாக பரப்பக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மோசமான நோயாளிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கருத்தை சுகாதார ஊழியர்கள் மற்றும் அரசாங்கங்களை இந்த மதிப்பீடு கட்டாயப்படுத்தியுள்ளது. லேசான […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79,840 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,870 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,57,697-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 965 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,40,685-ஆக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,990 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,959-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,025 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,37,772-ஆக […]
பெண்களை விட ஆண்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிட் -19 அறிகுறிகளின் தீவிரத்தை ஈஸ்ட்ரோஜன் குறைக்கக்கூடும் என்பதால் பெண்களை விட ஆண்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படுபவை தான் ஈஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன்கள். இவை பெண் பாலியல் ஹார்மோன்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்து புதிய ஆய்வு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். […]
கொரோனா உறுதியான நபர், மருத்துவமனைக்கு செல்ல பயந்து, குடும்பத்துடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்த 49 வயதான நபர், காய்ச்சல் மற்றும் சளி காரணமாக அருகில் உள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று முன் தினம் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருக்கும்படி […]