fbpx

இந்தியாவில் வாகன மாசுபாடு குறித்து எப்போதும் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் அதிகபட்ச மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்று கூறப்படுவதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவில் டீசல் கார்கள் முற்றிலுமாக தடை செய்யப்படுமா என்பதும், தற்போது எந்த நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியும் பலருக்கு எழுந்திருக்கும்.

வாகனங்களில் …

Counterfeit: நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவ்வாறு நடைபெறும் கொலைகளை ஆராய்ந்து பார்த்தால் அதிகமான கொலைகளுக்கு காரணம் கள்ளகாதலாகத்தான் உள்ளது. கள்ள காதலுக்காக பெற்ற பிள்ளைகளை தாயே கொள்வது, மனைவியின் கள்ள காதலால் கணவன் தீக்குளிப்பது உள்ளிட்ட கள்ளக்காதல் விவகாரம் பெரும் சூறாவளியையே கிளப்பி வருகிறது. இந்தநிலையில் கள்ளக்காதல் அதிகம் உள்ள …

ஒரு திறமையான நபராக இருந்தாலும் கூட சில நேரங்களில் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான ஒர்க் விசாவை எளிதாக பெற முடியாது. இருப்பினும் இந்தியர்கள் தங்களுக்கான வேலை விசா அதாவது work visa-வை சிரமமின்றி பெறக்கூடிய நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து எந்த நாடுகளின் பணி விசாவை எளிதாக பெறலாம் …

எந்தவொரு நாட்டிற்கும் விமான நிலையத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பொருளாதார நடவடிக்கைகள், பயணம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துகிறது, மேலும் வளர்ச்சியை எளிதாக்குகிறது. இருப்பினும், சில அரிய நாடுகளில் விண்வெளிக் கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிலையங்கள் இல்லை, இதனால் விமானப் பயணம் சாத்தியமில்லை. இந்த நாடுகளில் உள்ள மக்கள் பயணம் செய்ய ரயில்கள், கார்கள் …

வங்க மொழி பேசும் பகுதியில் நீண்ட காலமாக வெங்காயம் அசைவ உணவு பட்டியலில் இருந்து வருகிறது.

சைவ உணவாக இருந்தாலும் அல்லது அசைவ உணவாக இருந்தாலும் வெங்காயம் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிமையான சாம்பார் சாதம் முதல் பிரியாணி வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது வெங்காயம். அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல …

உலகில் மரங்களே இல்லாமல் இரண்டு நாடுகள் உள்ளன. அவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மரங்கள். மரங்கள் மனிதர்கள் சுவாசிப்பதற்காக காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதை தான் மனிதர்கள் சுவாசிக்கின்றனர். இந்த நிலையில் மரங்களே …