ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் சமீபத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, […]