மலேசிய நாட்டில் பஃபர் மீனை சாப்பிட்ட மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கோமாநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவைச் சார்ந்த எண்பத்தி நான்கு வயது பெண் ஒருவரும் அவரது கணவரும் அருகில் உள்ள கடையிலிருந்து பஃபர் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர் சாப்பிட்ட சில நேரங்களில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். தற்போது […]

காலணியை தங்கள் வீட்டு வாசலில் கழற்றி வைத்ததற்காக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள் மும்பையைச் சார்ந்த ஒரு தம்பதி. இது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கணவரை காவல்துறை தேடி வருகிறது. மும்பையின் தானே மாவட்டத்தில் நயா நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் அப்சர் காதரி(54). இவருக்கும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினருக்கும் இடையே காலணியை வாசலில் கழற்றி வைப்பது […]

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு சற்று முன்பு புதுமணத் தம்பதிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக திக்ரபரா காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர்களின் பெயர் […]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது  பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து  அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அடுத்த ஹண்டியாவை சேர்ந்தவர் நீரஜ். இவர் கடந்த சில வருடங்களாக குஷ்பு என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலி குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத போது இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளனர்.  இந்நிலையில், குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனியாக இருந்துள்ளனர். இருவரும் வழக்கம் போல் கடந்த சில வாரங்களாக வீட்டில் தனியாக உல்லாசமாக இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.  […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கமுனியசாமி (26) என்பவர், சீதாசெல்வி (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் காதலை வீட்டில் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனா‌ல் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இன்று காலை வழக்கம்போல் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து […]

பிறந்த குழந்தைக்கு 30 வயதான நெகிழ்ச்சி அமெரிக்கா நாட்டில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் ஒரேகான் என்ற மாகாணத்தில் பிலிப் மற்றும் ரேச்சல் என்கிற தம்பதிகளுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருமுட்டை ஒன்று செலுத்தப்பட்டு உறைய வைத்துள்ளனர்.  இவ்வாறு உறைய வைத்த தம்பதிகளுக்கு செலுத்தபட்ட கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.கடந்த 1992ம் ஆண்டில் ‘கிரையோ பிரிசர்வ்’ என்ற முறையில் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையானது அந்த தம்பதிகள் தானமாக பெற்றுள்ளனர்.  […]