மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் பாணியிலான லாக்டவுன் குறித்து சூசகமாகத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்பது குறித்த இணையத் தேடல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரைகளை உற்று நோக்கினால், அந்தத் தகவல் தவறானது என்பது தெரியவருகிறது. ‘லாக்டவுன் ’ குறித்த […]

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 எனப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் […]