நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், அது 4-வது அலைக்கு வகுக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதால், கொரோனா தடுப்பூசி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பல வதந்திகள் உள்ளன. குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. கர்ப்பிணிப் பெண்கள் […]