பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய BF.7 வகை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். அதில், “பொது இடங்களில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை மூத்த குடிமக்கள் எடுத்துக் […]