fbpx

கொரோனா நோய் தொற்று பாதிப்பு விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,93,390 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் …

நாட்டில் நோய் கற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,067 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 106 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை …

நாட்டில் புதிதாக 140 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2450 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,891 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் …

நாட்டில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2831 ஆக பதிவாகி இருக்கிறது நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை …

நாட்டில் புதிதாக 403 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4972 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, நாட்டில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 …

நாட்டில் நோய் தொற்று நிலவரம் தொடர்பாக நாள்தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அது தொடர்பான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்திற்கு புதிதாக 756 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை …

நாடு முழுவதும் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த நோய் தொற்று பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,720 என்று அதிகரித்துள்ளது. …

நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் …

தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான …

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட …