நாடெங்கிலும் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். ஹோலி பண்டிகை என்பது ஒரு மதப் பண்டிகை என்பதையும் தாண்டி இந்தியாவின் கலாச்சார பண்டிகையாக இருந்து வருகிறது. இந்தப் பண்டிகை ஒரு மதத்திற்கான பண்டிகையாக பார்க்கப்படாமல் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கே பறைசாற்றும் […]
crackers
இரண்டாம் வகுப்பு மாணவி மத்தாப்பு பற்ற வைத்த போது ஆடையில் தீப்பற்றி படுகாயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதூர் பகுதியைச் சார்ந்தவர் சரவணன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் சஸ்விதா ஏழு வயதான அந்த குழந்தை அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தை சஸ்மிதா தன்னுடைய தாத்தா வீட்டிற்கு விசேஷத்திற்காக சென்றுள்ளது. அப்போது பூஜை அறையில் உள்ள […]
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர். அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஜவுளிக்கடைகள், நகை கடை என்று கூட்டம் குவிந்துள்ளதால் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி […]