இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணி, வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மிர்பூர் மற்றும் சட்டோகிராமில் நடைபெற உள்ளன. இந்தியா வங்கதேசத்திற்கு பயணம் செய்ய […]
cricket
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]