திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் …