fbpx

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் …

தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து …