fbpx

தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு …

தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய …

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …

தலைநகர் டெல்லியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய 50 வயது முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.

தெற்கு டில்லியின் லோதி காலனி பகுதியில், ஒரு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் …

தலைநகர் டெல்லியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய நண்பரின் மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கி, அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

இதன் காரணமாக, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் …

டெல்லியில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 4½ வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது பேசு …

கோவை அருகே திமுகவைச் சார்ந்த பெண் கவுன்சிலர் வீட்டிற்குள்ப்புகுந்து, கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவர், மகன் என்று மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி சென்ற கும்பலை தற்போது காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2வது தெருவை சேர்ந்த திமுக கவுன்சிலர் சித்ரா, …

70,000 ரூபாய் கொடுத்து திருமணம் செய்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, டெல்லி பதேபூர் பெரி என்ற பகுதியில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. …