தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு …