fbpx

தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு …

தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், விரக்தி அடைந்த இளம் பெண், திருமணமான ஒரே மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், முள்ளில்லாவன்முடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருக்கும், அருவிகாராபகுதியைச் சேர்ந்த அக்ஷய் …