fbpx

கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் …

கன்னியாகுமரி அருகே, கணவன் மனைவிக்குள் எழுந்த தகராறு காரணமாக, இரண்டு பச்சிளம் குழந்தைகளை தீ வைத்து எரித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்.

அதாவது, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அடுத்துள்ள, புத்தன் வீட்டு விளையை சேர்ந்தவர் இயேசுதாஸ்(45). இவர் சென்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி, ஷீபா(40). இந்த தம்பதிகளுக்கு, கெபின்(15), கிஷான்(7) …

கன்னியாகுமரி அருகே 14 வயது சிறுமி ஒருவரை, பேய் படம் காட்டுவதாக, இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் செய்த செயலால், பதறி கூச்சலிட்ட சிறுமி.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர், வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின், 14 வயதான மகள் கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய …

கன்னியாகுமரி அருகே ஆண் நண்பர்களுடன் கஞ்சா போதையில் உல்லாசமாக இருந்த இளம் பெண்ணை பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுடன் அந்த இளம் பெண் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய ஆண் நண்பர்களுடன், ஆள் அரவம் இல்லாத கடலோர …

தாய் மகள் அண்டை வீட்டு பெண் என்று நான்கு பேருடன் திகட்ட, திகட்ட உல்லாசம் அனுபவித்த இளைஞர் சிறுமி கர்ப்பமானதால், அதிர்ச்சி அடைந்த தாயார் காவல்துறையிடம் சிக்கிய இளைஞர்.

கன்னியாகுமரி மாவட்டம் இருளபுறத்தை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் கடந்த 2022-ஆம் வருடம் கிருஷ்ணகிரியில் இருக்கின்ற ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதை …

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …