மூன்று மகள்களை கழுத்தை அறுத்துவிட்டு, தந்தையும், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம், கோட்டயம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோமோன். இவருடன், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர், இவருடைய மனைவி, இவரை விட்டு, பிரிந்து சென்று விட்டார். இதனால், ஜோமோன் தன்னுடைய …