மதுரை அருகே, உடலில் கல்லை கட்டிய நிலையில், இரண்டு பிணங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகே இருக்கின்ற குன்னத்தூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு நடுவே, அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் (24) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால், காணாமல் போனார்.
இதுகுறித்து, …