fbpx

மதுரை அருகே, உடலில் கல்லை கட்டிய நிலையில், இரண்டு பிணங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகே இருக்கின்ற குன்னத்தூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு நடுவே, அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் (24) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால், காணாமல் போனார்.

இதுகுறித்து, …

குளியல் அறையில், நீராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய சகோதரர்கள், காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, மதுரை பெருங்குடி கணபதி நகர் 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர்கள் முத்துராஜா(30), அங்குகுமார்(32) சகோதரர்களான இவர்கள் இருவரும், பெண்கள் தனியாக நீராடிக் கொண்டிருக்கும் போதும், அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல், மறைமுகமாக, வீடியோ மற்றும் …