fbpx

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை, ஒரு கூலிப்படை கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், அவர் சென்னையில் ஓட்டுனராக …

சக மாணவரை சாதி ரீதியாக அவதூறாக பேசி கிண்டல் செய்த மாணவர்களை ஆசிரியர்களிடம் சொல்லி, கண்டித்ததால், ஆத்திரம் கொண்ட அந்த மாணவர்கள், வீடு புகுந்து மாணவனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியை சேர்ந்த சின்னதுரை (17) என்ற மாணவன் வள்ளியூர், வண்டிகார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த …