fbpx

காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாயிடம் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை, அவருடைய மகன் அரிவாள் மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் லோகநாதன், கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன் ஒரு மகள் என நான்கு …

22 வயது பெண் ஒருவரை கடந்த 13 ஆண்டுகளாக மாறி மாறி, மாறி செய்து வந்த இரு உறவினர்களை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். அதே பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெரியப்பாவான தங்கராஜ்(50) பெரியம்மா மல்லிகா உள்ளிட்டோர் …

குடிபோதையில், நாள்தோறும் வீட்டிற்கு வந்து, பெற்றோர்களை அடித்து கொடுமை செய்து வந்ததால், பெற்ற மகனையே அடித்து கொலை செய்து நாடகம் ஆடிய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி பகுதியில் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்துள்ள தாட்கோ பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், சாந்தாமணி தம்பதிகள். இந்த தம்பதிகளின் …

ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு காதல் ஜோடியை மிரட்டி, காதலனை அடித்து துரத்தி விட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், ஒரு சிறுமி தன்னுடைய காதலனுடன் ரோட்டில் …