fbpx

கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். …

கன்னியாகுமரி அருகே, கணவன் மனைவிக்குள் எழுந்த தகராறு காரணமாக, இரண்டு பச்சிளம் குழந்தைகளை தீ வைத்து எரித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்.

அதாவது, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அடுத்துள்ள, புத்தன் வீட்டு விளையை சேர்ந்தவர் இயேசுதாஸ்(45). இவர் சென்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி, ஷீபா(40). இந்த தம்பதிகளுக்கு, கெபின்(15), கிஷான்(7) …

காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் …