fbpx

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றி, அவர்களை மோசடி செய்த ஒரு நபர், தற்போது அந்த வரிசையில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவரிடம் சிக்கிக் கொண்ட அந்த மோசடி ஆசாமி, தற்போது சிறையில் உள்ளார்.

கோவை மாவட்டம் வேடப்பட்டி சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு …

தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து …

புதுக்கோட்டை அருகே உறங்கிக் கொண்டிருந்த மனைவி எண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த குடிகார கணவனால், மூன்று குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கண்ணதாசன் மேட்டு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவருடைய மனைவி நித்தியகாமாட்சி(24) சென்ற எட்டு வருடங்களுக்கு முன்னர், இருவரும் காதல் செய்து, திருமணம் செய்து …

சென்னை அருகே பிரபல ரவுடி எபினேசர் என்பவர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர்(25). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலைமிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், எபினேசர் நேற்று இரவு, திருவள்ளூர் அடுத்துள்ள …

கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் …

திருநெல்வேலி அருகே, பாஜகவை சார்ந்த பிரமுகர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் நேற்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது இரு …

கள்ளக்காதலனோடு, விடிய, விடிய உல்லாசமாக இருந்த பெண் காலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), அமுதா(40), இந்த தம்பதிகளுக்கு 2 மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமுதா …

அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆகவே, நாள்தோறும் இரவு …

கிருஷ்ணகிரி அருகே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நமது சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகாராஜாகடை அருகே வசித்து வந்தார். மேலும், இவர் கல் உடைக்கும் வேலைக்கு …

கடலூர் அருகே பெற்ற மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு( 69) இவர் ஒரு சைக்கிள் கடையை நடத்தி வருகிறார் இவருக்கு, புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் உள்ளிட்ட மூன்று …