தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றி, அவர்களை மோசடி செய்த ஒரு நபர், தற்போது அந்த வரிசையில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவரிடம் சிக்கிக் கொண்ட அந்த மோசடி ஆசாமி, தற்போது சிறையில் உள்ளார்.
கோவை மாவட்டம் வேடப்பட்டி சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு …