fbpx

சென்னை டி நகர் அருகே இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் மத ரீதியாக இழிவாக பேசிய இரண்டு காவல்துறையினர், வீடியோவில் சிக்கியதால், வாகனத்தை அங்கேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை டி நகர் சிவஞானம் தெருவில், உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் காசிம். இவர், நேற்று பிற்பகல் இவருடைய …

பெங்களுருவில், காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 74வயது முன்னாள் காவல்துறை அதிகாரி, தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அந்த முதியவரால், பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய தாயிடம் தெரிவித்து, கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் …

சென்னை அருகே, கடனாக கொடுத்த ஐயாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்னர், …

காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் …