fbpx

தூத்துக்குடி அருகே புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அலட்சியம் காரணமாக, 68 வயது மூதாட்டியை கதற, கதற கற்பழித்து, கொலை செய்த மர்ம கும்பலால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (68). இவருடைய கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், அந்தோணியம்மாள் …

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …

ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு காதல் ஜோடியை மிரட்டி, காதலனை அடித்து துரத்தி விட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், ஒரு சிறுமி தன்னுடைய காதலனுடன் ரோட்டில் …

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சிறைப்பு செல்ல மறுத்து, கத்தியுடன், நீதிமன்ற வளாகத்தில் கலாட்டாவில், ஈடுபட்ட நபரை, காவல் துறையினர் விரட்டிச் சென்று, கைது செய்த சம்பவம் கோவையில், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயமுத்தூர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் பிரியா என்ற பெண்ணை திருமணம் …

ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் …

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திராராம். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் மம்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு ஆரியன்குமார் மற்றும் யஷ்ராஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே நீண்ட தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததா கூறப்படுகிறது இத்தகைய …

கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் …