ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சொகுசு காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு […]
crimenews
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திராராம். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் மம்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு ஆரியன்குமார் மற்றும் யஷ்ராஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே நீண்ட தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததா கூறப்படுகிறது இத்தகைய நிலையில் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர் […]
கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. […]