சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (ICT) தனக்கு வழங்கிய மரண தண்டனையை வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தீர்ப்பை “ஜனநாயக விரோத” தற்காலிக அரசாங்கத்தால் நடத்தப்படும் “மோசமான தீர்ப்பு” என்று அவர் கூறியுள்ளார். தற்காலிக அரசாங்கத்தில் உள்ள “தீவிரவாத சக்திகள்” தன்னை அரசியல் ரீதியாக ஒழித்து அவாமி லீக் கட்சியை சேதப்படுத்தும் முடிவை வேண்டுமென்றே எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை-ஆகஸ்ட் 2024 மாணவர் போராட்டங்களின் […]

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் தலைநகர் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.. சில இடங்களில் தீ வைப்பு சம்பவஙள் நடந்ததையும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்தில் புதிய வன்முறைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வங்கதேச […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]