fbpx

கோவை அருகே, சிறுமியை மயக்கி இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்த கூலி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.

அதாவது, கோவை மாவட்டம் அங்களக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆழியாரை சேர்ந்த கூலி தொழிலாளியான, கிருஷ்ணன் (22) என்பவருடன், பழகி வந்தார். கிருஷ்ணன் …