fbpx

எந்த அணிக்கு எதிராக ஆடினாலும், குறிக்கோள் வெற்றி பெறுவதுதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு (மார்ச் 23) சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிக்கான போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு …

Vignesh Puthur: மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர், தனது ஐபிஎல் அறிமுகத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் …

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் குறித்த ஆலோசனையை முன்னெடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி “இந்தியன் பிரீமியர் லீக்” தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 2008ஆம் தேதி முதல் ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது, ரசிகர்களுக்கு ஐபிஎல் …

CSK: அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலைக்குள் பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊடக அறிக்கையின்படி, தோனி …

CSK: எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2025 சீசனில் MS தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது எப்போதுமே மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. முந்தைய சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், ருதுராஜ் …

Dhoni: ஐந்தாண்டு அல்லது அதற்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எந்த வீரரையும் சர்வதேச அணியில் இல்லாத வீரராகக் கருதலாம் என்ற பழைய விதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வலியுறுத்துகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து சஸ்பென்ஸ்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சென்னை சூப்பர் …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான கருத்துக்களை தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும்  ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ …

CSK: அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை எனவும் ரசித்து மகிழ்ந்தேன் என்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி தெரித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் …

உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் …