CSK: அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலைக்குள் பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊடக அறிக்கையின்படி, தோனி …
CSK
CSK: எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2025 சீசனில் MS தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது எப்போதுமே மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. முந்தைய சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், ருதுராஜ் …
Dhoni: ஐந்தாண்டு அல்லது அதற்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எந்த வீரரையும் சர்வதேச அணியில் இல்லாத வீரராகக் கருதலாம் என்ற பழைய விதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வலியுறுத்துகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து சஸ்பென்ஸ்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சென்னை சூப்பர் …
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளராக விளையாடி வந்த முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் நெகிழ்ச்சியான கருத்துக்களை தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ …
CSK: அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை எனவும் ரசித்து மகிழ்ந்தேன் என்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி தெரித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் …
உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் …
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் …
நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் எப்போதும் …
இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 …
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை …