காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக டெல்லியின் பல பகுதிகளில் உடல் பாகங்களை வீசியதாக கைதான அஃப்தாப் மேலும் சில தகவல்களை போலீசிடம் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலர் அஃப்தாப் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஷ்ரத்தாவை சந்தித்து கதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் டெல்லிக்கு சென்றுவிடலாம் […]