fbpx

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே, இளம் பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் கொடுமை செய்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள, டி. அகரம் கிராமத்தைச் சார்ந்த காயத்ரி (25) என்ற இளம் பெண்ணுக்கும், அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த …