செப்டம்பர் 30-ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும். மேலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் […]
Currency note
ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. […]