fbpx

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் …

இது வரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நகரத்தில் வாழும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனை போக்க ஏசி போன்ற மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் மின் பயன்பாடு பெருகி …

டெல்லியில் இதுவரை மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் கட்டணத்தில் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , ’’டெல்லி அரசு கடந்த 2015ம் ஆண்டு முதல் மக்களுக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மானியம் ரத்து செய்யப்படுகின்றது. ஆனால் , …