இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அதிநவீன பாதுகாப்பு முயற்சியான மிஷன் சுதர்சன் சக்ரா தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பிரதமர் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது இது 12-வது முறையாகும்.. சுதந்திர தின உரையின் போது […]