fbpx

PM Modi: நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், லட்சிய இந்தியா என்ற இரட்டை ஏ.ஐ.,யை பயன்படுத்தும்படியும், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றும்படியும் போலீஸ் தலைமைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுதும் உள்ள போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்களின் 59வது அனைத்திந்திய மாநாடு, ஒடிசாவில் மூன்று நாட்கள் நடந்து முடிந்தது. இதன் …

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழக அரசு வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆவணம் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ், மின்னஞ்சல் பாதுகாப்பு, கடவுச்சொல் கொள்கை, சமூக ஊடகக் கொள்கை, காப்புப்பிரதி உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு தணிக்கை போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட …

ரோகினி ஐஏஎஸ் இன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது அவருக்கு சலுகைகளை செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் டி ரூபா. தற்போது இவர் கர்நாடக கைவினை பொருட்கள் …